ஒருவர் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது
எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம். அதன் வழியே சரியான குறிக்கோளினை கண்டறிய உதவுதல் வழிகாட்டல் எனப்படுகின்றது. அதற்கும் அப்பால் ஆலோசனை கூறல் என்பததை ஒரு நபருக்கு மிகவும் பயனுள்ள..






ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..
(Necessity and important of counseling): மிகப்புராதன காலந்தொட்டே உளவளத்துணைச் செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புக்களிலும் காணப்பட்டதை அறியக்கூடியதாகவுள்ளது. இது கால,சமூக மாற்றங்களுக்கேற்ப பல்வேறு பரிமானங்களையும் பெற்றுவந்ததை அவதானிக்கலாம். ஒரு பிரச்சினை அல்லது சிக்கலொன்று ஏற்படும்போது வீட்டில்...
ஈடுபடுகின்றபோது அவன் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்கின்றான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவற்றிற்கு தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் அதன் மூலம் மனத்தாக்கங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை ...
நாம் சுகம், நலம், ஆரோக்கியம் போன்ற சொற்களை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் அதிகமாக உடல் சார்ந்த விடயங்களையே கருத்திற்கொள்கின்றோம். ஆனால் இப்பிரயோகம் அதனை விட மிகப்பரந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலிருந்தும் விடுபட்ட நிலை மாத்திரமல்ல...
முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...
சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்;களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையிற்...
மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பற்றிய விளக்கமாகும். பொதுவாக மகிழ்ச்சி எனும் போது எவ்வித கவலையும் இல்லாது சந்தோஷமாக இருப்பதனைக் குறிப்பிட்டாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமாகும். அனைத்து செயல்களையும் மகிழ்ச்சிகரமாக செய்வதன் மூலம் அச் செயல்களை திருத்திகரமாக செய்து கொள்ள முடிவதோடு அச்செயல்கள் தனக்கு இலகுவாகவும் ஏனையோருக்கு...







