சொற்களை புரிந்துகொண்டதன் பின் அவற்றினை எவ்வாறு ஒரு
வாக்கியமாக அமைத்துக்கொள்வது என்பது முக்கியமான விடையமாகும். தமிழ் மொழியினை பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல்...






அந்த மொழியில் உள்ள சொற்களையும் அவற்றினை பயன்படுத்தும் முறையியல்களையும் நாம் நன்கு புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அந்தவகையில் தமிழ் மொழியை செம்மையாக கற்பதற்கு அதன் சொற்களினையும் அவற்றின் தன்மைகளையும் பயன்பாடுகளையும் நன்கு விளங்கிக்கொள்ளுதல்..
தமிழில் எட்டு வகையானவை என குறிப்பிடுவர். முதலாவது முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகின்றது. இங்கு பெயர் திரிபு ஏற்படுவதில்லை அதாவது "கண்ணன் வந்தான்" என்பதில் கண்ணன் என்ற ...
எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது. தமிழில்...






