உலகில் அதிகரித்துவரும் தாவர எண்ணை உற்பத்தி
ஒரு புறம் சூழலுக்கு நேசமான செயற்பாடு என வர்ணிக்கப்பட்டாலும் அதன் மறுபுறம் சுற்றாடல் ஆhவலர்களின் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் உலகின் பல நாடுகள் பெற்றோலியத்திற்கு ஈடாக தாவர எண்ணையினை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆரம்பித்துவிட்டன. தாவர எண்ணை உற்பத்தி அடுத்துவரும் சில தசாப்தங்களில் வெகுவாக ...






முக்கியத்துவத்துடன், பெருமளவான உயிரிகளின் அன்றாட அடிப்படைத்தேவைகளையும் நிறைவு செய்வதில் அயனமண்டல சுற்றாடல் தொகுதிக்கு முக்கியமான பங்கு உண்டு. புவியின் ஏனைய இடைவெப்ப வலயங்கள், துருவப்பகுதிகள் போல் அல்லாது அயன வலயம் அதிகளவான வெப்பம், மழை என்பதை பெறுவதுடன் அதன் காலநிலைத் தன்மைகளை பிரதிபலிக்கும் அடர்த்தியான தாவரப்போர்வையினையும் கொண்டு விளங்குகின்றது. உலகின் உயிரியல் சூழலின்...
காணப்படுகின்றது. இதில் ஒரு மிகச் சிறிய பாகமாகவே ஞாயிறுத்தொகுதி காணப்படுகின்றது. பால்வெளியிலுள்ள பல கோடி உடுக்களில் சூரியனும் ஒன்றாகும். பால்வெளி முடிவிலியானது. இது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இந்த பால்வெளியில் பல திரிலியன்களுக்கு மேற்பட்ட சூரியன்களில் ஒரு சூரியனாக எமக்கு ஒளியை தரும் சூரியன் காணப்படுகின்றது. இது கோளவாயு முகில் கூட்டமும் பிரபஞ்சத்தின் தூசுக்களும்..
பெரும்பாலும் அதிகரித்த குடித்தொகை மற்றும் அபிவிருத்தித்திட்டங்களினால் ஏற்பட்டது எனலாம். சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 1983 – 1992 வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் காட்டுப்போர்வையானது 37 சதவீதத்தினால் குறைவடைந்தது. நாட்டின் பொருமளவான ஆற்று வடிநிலம் சார் அபிவிருத்தித் திட்டங்கள் வறள் வலயக்காடுகள் பலவற்றின் அழிவுடனே ஆரம்பிக்ப்பட்டமை இங்கு...
வாய்ந்த விசேட பண்புகளை நாம் அவதானிக்கலாம். அதுபோன்றே அயன வலயங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தனித்தன்மைகள் மற்றும் விசேட இயல்புகள் ஏனைய காலநிலை வலயங்களில் இருந்தும் அயனமண்டலத்தினை பெறுமதி வாய்த வலயமாக எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக அயனமண்டலப்பகுதிகள் இன்று பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் போன்றே வரலாற்றிலும் பெறுமதிவாய்ந்த பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையில்...
ஆரோக்கியம் நிறைந்தவனகாவும், சௌக்கியமானவனாகவும் வாழக்கற்றுக் கொண்டு விட்டான். என்கிறது உலக சுகாரதார நிறுவனத்தின் 2008 அறிக்கை. அது தொடர்ந்து கூறுகையில் 1978 களில் இருந்ததுபோல் குழந்தை நலன் நிலைமைகள் இன்று இருக்குமானால் 2006 இல் உலகில் வருடம் ஒன்றிற்கு 16.2 மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அது 9.5 மில்லியனாகவே பதிவாகியது..
காப்பதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மண்ணின் வளத்தினை பாதுகாப்பதிலும் உலக புல்நிலங்கள் அதி உன்னத இடத்தினை வகிக்கின்றன. அதிகளவான வெப்பமும் மிகவும் குறைவான படிவு வீழ்ச்சியினையும் கொண்ட பகுதிகள் வெப்பப்பாலைவனங்களாகவும், அதிக மழைவீழ்ச்சினை கொண்ட பகுதிகள் அடர் காடுகளாகவும் காணப்படும் அதேவேளை, கோடை வெப்பமும் குறைவான மிருதுவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற...
மழை வீழ்ச்சி என்பன இவற்றின் விசேட காலநிலைத் தன்மைகள் எனலாம். அயனமண்டல மழைக்காடுகள் என்றும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களாகும். இவை 24 -31 பாகை செல்சியஸ் வருடாந்த வெப்பநிலையினை அனுபவிக்கும் பகுதிகளாகும். வருடம் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 2000 மி.மீட்டர் மழைவீழ்ச்சியினை இக்காடுகள் பெறுகின்றன. என்றும் பசுமையான அடர்ந்த உயர்ந்த மரங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகின் சில...
உலகில் பட்டினியுடன் வாழ்வோரது தொகையும் அதிகரித்துவந்துள்ளது. இன்றைய உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.1 போசனையின்மையாலும், பட்டினியாலும் உலகில் இறப்பவர் தொகை வருடம் ஒன்றிற்கு முற்பது மில்லியனுக்கும் அதிகமாகும்.2 உலகில் இயற்கையாகவும் மனிதனின் தூண்டுதலாலும் ஏற்படும் இடர்கள் திடீர் வறுமை பட்டினி...






