துருவங்களின் இரவு வானில் சிவப்பு,
பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...




உபகோள்கள் தவிர ஏனைய பல விண்பொருட்களும் உண்டு. கோள்கள் உபகோள்கள் எவ்வாறு சூரியனை சுற்றுகின்றதோ அவ்வாறே இவ்விண் பொருட்களும் சூரியனை வலம்வருகின்றன. வளாச்சியடையாத கோள்கள் எனப்படும் இவை எமது சூரியத்தொகுதியின் உருவாக்கத்தின் போது தோன்றியதாக கருதப்படுகின்றது. அதிகமான இவ்விண்கற்கள் கடினமான பாறை அமைப்பினை கொண்டவை. ஞாயிற்றுத்தொகுதியில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் இவ்வாறான...
இறுதியாண்டு 2012 என்ற கருத்துக்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன. அதில் இரண்டு முக்கியமான விடையங்கள் உள்ளன. ஒன்று மாயன் நாட்காட்டியின் எதிர்வு கூறல், மற்றையது நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்தாகும் பன்னிரண்டாவது கோள் என குறிப்பிடப்படும் நிபுரு அல்லது கோள்-எக்ஸ் தொடர்பான கருத்துக்களினையும் அது எவ்வாறு 2012 உடன் தொடர்புபடுத்தப்படுகின்றது எனவும் தொடர்ந்து பார்ப்போம். நிபுரு...
ஆய்வுகள் என்றும் முற்றுப்பெறுவனவில்லை. அவை முடிவிலிகள். தொடரும் விணவெளி ஆய்வுகள் நாளும் புதிய புதிய விடையங்களை தருகின்றன. அவற்றினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் எமக்கு எமது விண்வெளி தொடர்பான ஒரு பரந்த அடிப்படை அறிவு இருப்பது அவசியமாகின்றது. அதனையே இங்கு தொடர்ந்து பார்க்கவுள்ளோம். எமது இந்த விளக்கத்தை பூமியில் இருந்தே தொடங்கிவிடுவோம். பூமி சிலிக்கன் ஒக்சிசனால் வடிவமைக்கப்பட்டது. இதனுடைய...
என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...
வெப்பத்தை இழந்து வந்துவிட்டது. மிகுந்த வெப்பம் கொண்ட கிரகமாக பிறந்து இன்று சமுத்தரங்களால் சூழப்பட்டு மனிதனால் அறியப்பட்ட வரைக்கும் அண்டவெளியில் ஒரே ஒரு நீல நிற கோளமாக சஞ்சரிக்கின்றது பூமி. ஆனால் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தப்படி பூமி அதன் ...












