நிலத்தினை வந்தடையும் மழைநீரின் ஒரு
பகுதி நிலத்தின் மேற்படை மண்ணினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றது. இவ் உறுஞ்சல் அளவு அப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் உக்கல்களின் அளவு என்பனவற்றினை பொறுத்து வேறுபடுகின்றது. இவ்வாறு உறுஞ்சப்பட்ட நீரைத்தவிர ஏனையவை ஆவியாக்கம் மற்றும் கழுவு நீரோட்டங்களாக மாறுகின்றன. பிரதேசத்தில் நீரினை ஊடுபக விடக்கூடிய பாறைப்படை அமைந்து காணப்படும் போது மற்றுமோர் செயற்பாடும் நடைபெறுகின்றது. அதாவது மழைநீரானது நிலத்தின் அடிவரை சென்று...




நிலவுருவங்கள் புவியின்இயற்கையான கலையம்சத்தின் வெளிப்பாடுகள் எனலாம். அதிகமான நிலவுருவங்கள் புவிமேற்பரப்பில் நடைபெறும் வானிலையால் அழிதல் மற்றும் அரிப்பு செயற்பாடுகளினாலும், மண் கனியங்கள் உயர் நிலங்களில் இருந்து தாழ் நிலங்கள் நோக்கி நகர்த்தும் இயற்கையான ஊடகங்களால் நகர்த்தப்படுவதனாலும் உருவாகின்றன. வேறுபட்ட தன்மைகளை கொண்ட பாறைகள் ஒரே காலநிலையில் சிதைவடையும் வேகமும் வேறுபட்டதாகவே இருக்கும். மழை நீர் கொண்டுள்ள...
வகைப்படுத்தப்படுவதுண்டு. எனினும் பாறைகளை இனங்காணுவதற்கு அவற்றின் உருவாக்கத்துடன் அவை கொண்டுள்ள கனியங்களையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இவை பொதுவாக இரண்டு வகைப்படும் தீப்பாறைகள், அடையற்பாறைகள் என்பவை அவையாகும். ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கும்...
கக்குகை ஒன்று அன்மையில் குமுற ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கு பசுவிக் அவுஸ்ரேலியன் தகடுகளுக்கு இடையேயான ஒருங்கலினால் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் தற்போது புதிய ஒரு தீவு ஒன்று நூறு சதுர மீட்டர்கள் பரப்பளவில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் எரிமலை...















