.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
சமூகவியல்

பால்நிலைச் சமூகமயமாதல் (Gender socialization)

E-mail Print

நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...

Last Updated on Sunday, 28 February 2010 07:37 மேலும் படிக்க..
 

மார்க்சிசம் - அன்னியமாதல்

E-mail Print

முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு சுரன்டப்படுகின்றது. தன் உழைப்பின் பயனையோ அல்லது அதற்குச் சமமான பலனையோ அனுபவிக்க முடியாதவாறு பாட்டாளி முதலாளி வர்க்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்றான். இந்நிலையே பாட்டாளியை அவனது உழைப்பின் வெளியீடான உற்பத்தியிலிருந்து பிரித்துச்செல்கின்றது எனும் மார்க்ஸ். தொடரும் அன்னியமாதல் சமூகச் சீர்கேடுகள், சமுதாய வன்முறைகளை ஏற்படுத்தும் அளவிற்கு விபரீதம் அடையும் என்பார்.  சமூகத்தின் அனைத்து கூறுகளையுமே...

Last Updated on Friday, 12 February 2010 16:56 Login to read more..
 

மார்க்சிசம் அன்னியமாதல் - எதிர்ப்புக்களும்

E-mail Print

ஒரு தனி மனிதனிடம் தோன்றும் இவ்வன்னியமாதலுக்கு அவனது உழைப்பிலிருந்து அவன் பிரிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் எனக்கூறும் பல அறிஞ்ஞர்களின் கருத்துக்களுடனும் மார்க்ஸ் கூறும் கருத்தும் ஒத்துப்போவதனை நாம் காணலாம். ஆனால் மார்க்சினுடைய அன்னியமாதலுக்கு எதிரான கருத்துடையவர்கள் இதனை தனிமதிதரிடத்தே எழும் அவலம் நிரம்பிய ஓர் உளவியல் உணர்வே என்கின்றனர். தனது திறமைக்கும், ஆழுமைக்கும், தகுதிக்கும் அப்பால் ஒரு மனிதன் ஆசைப்படுகின்றான் அது அவனுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பபு...

Last Updated on Friday, 12 February 2010 16:53 Login to read more..
 

மார்க்சிசத்தின் பார்வை - அரசியல் பொருளியல்

E-mail Print

அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக இருந்த அரச இயந்திரத்தின் உட்பக்க பக்கச்சார்பு தன்மைகள் மற்றும் அதன் பலாத்காரம் தொடர்பில் ஒரு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தினை மார்க்சிசம் தருகின்றது. மனித குலத்தின வரலாறு தோறுமான வளர்ச்சியில் ஏற்பட்ட தனிச் சொத்துடமை என்பது மக்களிடையே போராட்டங்கள் தோன்றுவதற்கு காரணமான வர்க்கங்களை உருவாக்கிச்சென்றிருக்கின்றது. இவ்வர்க்கங்களிடையே தோன்றிய முறன்பாடு போராட்டங்களை தொடர்ந்து ஒரு வர்க்கத்தை மற்றறைய வர்க்கம் அடக்கியாழ்வதற்கு ஒரு கருவியாக...

Last Updated on Sunday, 17 January 2010 09:32 Login to read more..
 

கால்மார்க்சினுடைய சமூகவர்க்கக் கோட்பாடு

E-mail Print

சமூக வகுப்பு, சமூக அடுக்கமைவு போன்ற பதங்கள் தரும் ஒரே கருத்தான சமூக வர்க்கம் என்பதனை கார்ல் மார்க்ஸ் கண்ட விதம் சுவாரசியமானதாகும். சமூகத்தின் ஏனைய கூறுகளை மார்க்ஸ் எவ்வாறு பொருளாதாரக் காரணிகளுடன் இணைத்து விளக்கினாரோ அதுபோன்றே தனது சமூக வகுப்புக் கோட்பாட்டினையும் பொருளாதாரக் காரணி கொண்டு விளக்க முற்படுவதை நாம் காணலாம். உள்ளவன், இல்லாதவன் என்ற இரண்டு சமூக வகுப்புக்களை அவரது வரலாற்றுப்படிநிலைகள் ஒவ்வென்றிலும் மார்க்ஸ்...

Last Updated on Sunday, 17 January 2010 09:27 Login to read more..
 

கால்மாக்சும் மாக்சிசமும்

E-mail Print

உலகம் முழுவதையும் மாற்றியமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பணியை துவக்கிவைத்த மேதை மார்க்ஸ் உலகத்தின் குடிமகன், உலகம் முழவதிலும் உரியவர். (காரல் மார்க்ஸ், பக்- 71) மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதிலும் சர்வதேசவாதியாகவே இருந்தார். மொழி, தேசம், போன்ற வரம்புகளைக் கடந்த மனிதராக, உலக மனிதராக நின்றார் எனலாம். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மிகுந்த வறுமையிலேயே மார்க்ஸ் கழித்தார். அரசியல் கருத்துகளுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டார் குடும்பம் மிகவும் வறுமையில்...

Last Updated on Sunday, 17 January 2010 09:27 Login to read more..
 

மாக்சிசமும் அதன் வளர்ச்சியும்

E-mail Print

ஜெர்மனிய தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொரளாதாரம், பிரான்சு சோசலிசம் இவை மூன்றுமே மாக்சிசத்தின் பிரதான தோற்றுவாய்கள் என்பார் லெனின். 1844 இல் மார்க்சினால் எடுத்துரைக்கப்பட்டும் 1848 இல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றோரினால் வெளியிடப்பட்ட கம்;யூனிஸ்ட் அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தப்பட்டதுமான மாக்சினதும் ஏங்கல்சசினதும் பொருள்முதல்வாத கருத்துக்களின் அடிப்படையில் உலகினை இயங்கியல் பொருள்முதல் வாதங்ககொண்டு விளக்குகினற மார்க்சிசம் மெய்யியல், அரசியல், பொருளியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டு...

Last Updated on Sunday, 17 January 2010 09:28 Login to read more..
 

விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

E-mail Print

கார்ல்மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party”  என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...

Last Updated on Sunday, 03 January 2010 12:22 மேலும் படிக்க..
 

பெற்றோர்களின் நுட்பமான கலை குழந்தை வளர்ப்பு

E-mail Print

தமக்குக் கிடைத்த செல்வங்களில் விலை மதிப்பற்ற செல்வம் குழந்தைச்செல்வம் என்று ஏழை முதல் பணக்காரன் வரை நினைக்கின்றான். இதனால்த் தான் குழந்தைகளை “நடமாடும் தெய்வங்கள்” என்கின்றார்கள். குழந்தை வளர்கின்ற பருவத்தில் உடல் நலமும், மன நலமும் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கின்ற குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆளுமையுடைய குழந்தைகளாகவும் வளர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் மாமனிதர்கள் ஆகின்றார்கள். மாறாக, குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படின் அது மன நலத்தையும், அதன்...

Last Updated on Wednesday, 30 December 2009 16:56 மேலும் படிக்க..
 

மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம்

E-mail Print

மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து விட்டதாக கூறியும்  இறுமாப்புக் கொள்கின்றான். கல்வி கற்றுத் தேறிவிட்டால் சுவர்க்கப்பேறு பெற்றவன் போல் மகிழ்ச்சி அடைகின்றான். கல்வி கற்காதவனை கற்ற வர்க்கம்...

Last Updated on Wednesday, 30 December 2009 16:54 மேலும் படிக்க..
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100885

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

தற்போது 6 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday317
mod_vvisit_counterYesterday635
mod_vvisit_counterThis week2041
mod_vvisit_counterThis month6267
mod_vvisit_counterAll82086

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.