Tuesday, 16 February 2010 12:20
Rathees
உலகளாவிய அடிப்படையில் மிகவும் அபாயம் நிறைந்த நிலையில் நீண்ட நேர தொழிலாளர்களாக 218 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். தொடரும் குழந்தைத் தொழிலாளரை கட்டுப்படுத்த தவறுவோமானால் வருங்காலங்களில் உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தாங்கி நிற்பவர்கள் குழந்தை தொழிலாளராக மாறிவிடுவார்கள் என்கின்றன சிறுவர் அமைப்புக்கள். அதிகமான ஏழை குடும்பங்களில் இவர்கள் கல்வி கற்பதற்கான பண வசதி இல்லாமல் போவது இவ்வாறான குழந்தைத்...
Last Updated on Tuesday, 16 February 2010 12:41
Login to read more..
Friday, 12 February 2010 16:37
Rathees
நீருக்கான நெருக்கடி நிலவும் நாடுகளிலேயே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கின்றனர். சுத்தமான நீருக்கான கேள்வி உலகின் ஓரிரு நாடுகளுக்கு உரித்தானதல்ல. மிக வேகமாக நடந்தேறிவரும் உலக காலநிலை மாற்றம் 2080 அளவில் 1.8 பில்லின் மக்களுக்கான நீர்த்தட்டுப்பாட்டை உருவாக்கலாம் எனப்படுகின்றது.3 அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் பாதுகாப்பான குடி நீருக்கான கேள்வி அண்மைக்காலங்களில் அதிகரித்தே வந்திருக்கின்றது. உலக சனத்தொகையின் 20 வீதமானவர்களுக்குப்...
Last Updated on Monday, 15 February 2010 23:06
Login to read more..
Thursday, 21 January 2010 18:41
Rathees
2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில் 58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...
Last Updated on Thursday, 21 January 2010 18:48
மேலும் படிக்க..
Wednesday, 23 December 2009 17:20
Rathees
உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...
Last Updated on Thursday, 25 February 2010 17:26
மேலும் படிக்க..
Sunday, 29 November 2009 04:20
Rathees
2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...
Last Updated on Tuesday, 15 December 2009 17:13
Login to read more..
Sunday, 22 November 2009 11:08
Rathees
உலகளாவிய ரீதியில் சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வது என்பது இன்று பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. அதனால் உலகின் பாரிய அபிவிருத்தித்திட்டமிடல்கள் அனைத்திலும் நீர் என்ற விடையம் முதன்மைப்படுத்தியே நோக்கப்படுகின்றது. வெளிப்படையில் இலங்கை போதிய நீர்வளம் கொண்ட நாடு போல் தோன்றினாலும் பருவகாலங்களுக்கு ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்கள் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. கிராமிய மட்டங்களில் பாதுகாப்பான நீரினை பெறுவதில்...
Last Updated on Wednesday, 06 January 2010 14:50
Login to read more..
Friday, 20 November 2009 17:51
Rathees
சென்ற பல நூற்றாண்டுகளாக நகரம், நகராக்கம் என்பது மனித நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கினை தெளிவாக வெளிக்காட்டும் ஒரு செயற்பாடாக கணப்பட்டது. ஒரு கிராமிய சமூகம் நகராக்கத்திற்கு உட்படுகின்ற போது அதன் வாழ்வாதாரங்கள், வாழ்வியல் நுட்பங்கள் அனைத்திலுமே பாரிய மாற்றங்கள் தெளிவுபட்டு தோன்றுகின்றது. 1950 களில் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரே நகரங்களில் வசித்த நிலைமையானது 2025 இல்...
Last Updated on Friday, 20 November 2009 17:59
Login to read more..
Thursday, 19 November 2009 11:21
ச.மகேந்திரன்
புவிச்சூழலின் பாதுகாப்பே மனித குலத்தின் நிலைப்பேறாகும். சூழல் பிரச்சினை ஒரு பிரதேசம், ஒரு நாடு சார்ந்ததல்ல. தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் பரவும் பிரச்சினையாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தேசிய மட்டத்திலும் உலகளாவிய ரீதியில் சூழலைப் பாதுகாத்தல் மிக அவசிய தேவையாக மாறிவிட்டது. ஆயினும் அவற்றினுடைய இன்றைய அபிவிருத்தி மட்டங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கேற்பவே அவற்றின் பாதுகாப்பு முறைகளும்...
Last Updated on Friday, 19 February 2010 14:31
மேலும் படிக்க..
Sunday, 30 August 2009 15:54
Rathees
இலங்கையில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக இன்று பல அபிவிருத்தி திட்டங்களிலும் பேசப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையின் பால்நிலை அபிவிருத்தி தொடர்பான அடைவு மட்டங்களை தொடர்ந்து பார்க்கலாம். இலங்கையில் கல்வி கற்ற பெண்களிடையே உள்ள தொழில் இன்மை பிரச்சினைகளுக்கு சந்தையில் தொழில் வாய்ப்புக்களுக்கும் தொழிலற்றோரின் எதிர்பார்ப்புக்களுக்கம் இடையே உள்ள தொடாச்சியான ஒவ்வாத தன்மைகளே காரணம் எனப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கு வேலை வாய்ப்பபுக்கள் இன்றும் திருப்திகரமாகவே இருக்கின்றன. எனினும்...
Last Updated on Sunday, 30 August 2009 21:32
Login to read more..
Sunday, 16 August 2009 06:22
Rathees
இன்றைக்கு 14 வருடங்களக்கு முன்னர் பீஜிங்கில் நடைபெற்ற நாற்காவது உலக மானாட்டில் உலக வங்கியின் அணுசரணையுடன் மூன்று நிலைகளை பெண்கள் அடைய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பெண்களின் அடிப்படையும் அத்தியாவசியமானதுமான உரிமைகளை பெற்றுக்கொடுத்தல், அவர்களின் வாழ்க்ககையினை பெறுமதியுடையதாக மாற்றுதல், சிறந்த பொருளாதார வலுவின் மூலம் திருப்திகரமான...
Last Updated on Wednesday, 20 January 2010 21:40
மேலும் படிக்க..
|
|
|
|
Page 1 of 3 |