சமுதாயத்தில் எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ,
அங்கெல்லாம் இறைவன் அவதாரம் எடுத்ததாகவும் அநீதியை அழித்தாகவும் இதிகாசங்களும் புராணங்களும் கூறுகின்றன. கதை நாயகர்களாக அலங்கரித்த அவதார புருசர்களைப் பற்றியும் அவர்கள் வலியுறுத்துகின்றச் சமயம் சார்ந்தக் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதில் இதிகாசங்களும், புராணங்களும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும் மக்களை..






என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...











