Thursday, 25 February 2010 08:39
Rathees
இன்று 1.3 பில்லியனுக்கும் அதிகமான உலக மக்களினால் பின்பற்றப்படும் மதம் இஸ்லாம். சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகின் ஏனைய முன்னணிமதங்களான கிறிஸ்தவம், யூதமதம் போல் இஸ்லாமும் மனிதனுக்கே முக்கியம் தருகின்றது. இறைவனின் படைப்பில் மனிதனே உயர்ந்தவன் அவனுக்கு கீளே ஏனைய விலங்குகள், தாவரங்கள் பௌதீக தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன. ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதற்கான இறைவனின்(Allah) கட்டளையினை வற்றுபுறுத்துகின்றது இஸ்லாம். சிறந்த எடுத்துக்காட்டு குரான்( Quran) - (Sura 40:57) “மனித சமூகத்தின் படைப்பிலும்...
Last Updated on Thursday, 25 February 2010 08:46
Login to read more..
Friday, 05 February 2010 19:23
Rathees
உலகின் முன்னணி மதங்களில் ஒன்றான கிறிஸ்தவம் 2.1 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. அது இயற்கை வளம் தொடர்பில் கொண்டிருக்கும் மனப்பாங்கினை தொடர்ந்து பார்க்கவுள்ளோம். உலகப் படைப்பின் வேதாகமம் சிரிஸ்ட்டிப்பு(Genesis) 1-3 வசணங்களில் கூறுகின்றது “...மேலும் இறைவன் பார்த்தார் அது அழகாக இருந்தது. வானம், கடல், பூமி மற்றும் அதன் அனைத்து உள்ளடக்கங்களையும் படைத்தார். இறுதியாக ஆணையும் பெண்ணையும்(ஆதாம், ஏவாள்) படைத்தார். தொடர்ந்து தான் படைத்தவற்றை இறைவன் கவனமாக பார்த்தார் ...
Last Updated on Friday, 05 February 2010 19:37
Login to read more..
Thursday, 10 December 2009 10:36
Rathees
சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய காலங்களில் அதன் நுகர்வினை அதிகரித்துக்கொண்டதுடன் சுற்றாடல் மீதான தனது மாசுபடுத்தலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது. சென்ற 20 வருடங்களில்...
Last Updated on Monday, 04 January 2010 00:18
மேலும் படிக்க..
Wednesday, 25 November 2009 17:44
Rathees
இலங்கையின் ஈரவலயங்களின் பயிரிடப்படாத சிறிய நிலப்பரப்புக்களில் வாழ்ந்துவந்த எஞ்சிய யானைகளும் தாழ்நாட்டு உலர்வலயங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றன. சென்ற 200 ஆண்டுகளாக நாட்டின் தென் ஈரவலயங்களில் வேகமாக அதிகரித்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் குடிப்பெருக்கம் என்பன இதற்கு காரணமாகியிருக்கின்றது எனப்படுகின்றது. ஆசியாவில் 40,000 – 50,000 வரையான யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்படகின்றது இதில் 10 வீதமானவையே இலங்கையில் இன்று(2008) காணப்படுகின்றன. கடந்த வருடங்களில் ஆண்டு ஒன்றுக்கு...
Last Updated on Monday, 04 January 2010 00:16
மேலும் படிக்க..
Saturday, 14 November 2009 13:13
Rathees
வருடந்தோறும் விவசாய உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு. பாரிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பெருமளவான நிலத்தில் விவசாயம் என விவசாயத்துறையில் உலகம் அதி முன்னேற்றம் கண்டுவந்தாலும் கலநிலை மாற்றங்களை வெற்றி கொள்ளும் அளவிற்கு இன்றைய உலகம் வளாச்சியடையவில்லை என்பதே உண்மை. ஆயினும் காலநிலை மாற்றங்களுக்கு விவசாய நடவடிக்கைகளும் காரணமாகியிருக்கின்றன. கடந்த காலங்களில் வளிமண்டலத்தில்...
Last Updated on Saturday, 14 November 2009 14:21
மேலும் படிக்க..
Monday, 26 October 2009 10:41
Rathees
வளிமண்டலம் - படையமைப்புக்களும் அவற்றின் இயல்புகளும், நாம் உயிர் வாழ்வதற்கும் அசைவதற்கும் பிரதான ஊடகமாக திகழ்கின்ற வளியானது மனிதன், மிருகங்கள், தாவரங்கள் என்பனவற்றின் சுவாசத்திற்கும் முக்கியமான கூறாகவும் திகழ்கின்றது. ஏந்தவொரு உயிரியும் உணவின்றி பல நாட்கள், நீர் இன்றி சில நாட்கள் வாழ்ந்துவிடும். ஆனால் காற்று இன்றி சில நிமிடங்களேனும் அதனால் வாழ்ந்துவிடமுடியாது. இயற்கையில் சூறாவளி, டொனால்டோ என விரும்பத்தகாத சில அனர்த்தங்களை எற்படுத்தினாலும் வளி என்பது அடிப்படையான ஒரு வளம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியே இருக்கின்றது. புவியின் ஏனைய...
Last Updated on Sunday, 03 January 2010 23:44
மேலும் படிக்க..
Sunday, 18 October 2009 17:25
ச.மகேந்திரன்
உயிரின மண்டலமானது புவி வளிமண்டல தொகுதியின் உள்ளே பயன்படுத்தக்கூடிய மொத்தச் சடப்பொருட்களைக் கொண்டுள்ளது. சூரியசக்தி தொடர்ச்சியாகப் பெறப்பட்டு சூழல் தொகுதியிலிருந்து இவை வெளிவிடப்படுகின்றது. புவிச்சூழற்தொகுதியில் காணப்படும் ஒரு குறிப்பிட்டளவு சடப்பொருட்கள் கட்டாயமாக மீள்பயனபடுத்தப் படுவதோடு மீள்வட்டத்திற்குட்படலும் வேண்டும். இந்தச் சடப்பொருட்கள் பூமியினுடைய திண்மப்பகுதி, வளிமண்டலம், நீர் மண்டலம் மற்றும் வாழும் அங்கிகளுக்கு இடையில் சூரிய சக்தியின் உதவியோடு பரிமாற்றப்பட்டு ஒரு மீள்வட்டத்தில்...
Last Updated on Sunday, 03 January 2010 23:47
மேலும் படிக்க..
Tuesday, 08 September 2009 00:00
Rathees
காலநிலை மாற்றம் ஓர் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. IPCC 2007 அறிக்கையின்படி சென்ற 150 ஆண்டுகளில் மட்டும் புவி மேற்பரப்பு வெப்பநிலையானது 0.760o C யினால் அதிகரித்திருக்கின்றது. படிவு வீழ்ச்சிகளில் மாற்றம், இயற்கை அனர்த்தங்கள், சமுத்திர நீர் மட்டம் உயர்வு என பூகோள வெப்பமயமாதலானது பல காலநிலை தொடர்பான முக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள...
Last Updated on Friday, 19 February 2010 14:52
மேலும் படிக்க..
Saturday, 25 July 2009 05:30
ச.மகேந்திரன்
உயிர்களின் ஒழுங்கமைப்பு அல்லது வாழ்க்கை சிக்கலானதும் வித்தியாசமான நிலைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்ற ஒரு அம்சமாகும். இந்த வாழ்க்கை நிலைத்திருப்பதற்கு சூழலில் ஒரு தொகுதி இன்றியமையாதது. ஆகவே அந்தத் தொகுதி இனங்கள், மக்கள், சமூகங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு பரந்த சூழற்றொகுதியாக உருவாகின்றது. புவியானது நீண்ட காலம் நிலைத்து நிற்க ...
Last Updated on Friday, 19 February 2010 14:38
மேலும் படிக்க..
Saturday, 20 June 2009 05:30
கி.நிமல்சஞ்ஜயன்
பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள், உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் (Basel Agreement) உள்ளது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயற்றிட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவில் உருவாகும் கழிவுகளில் 50 - 80 வீதம் வரை வளர்முக நாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பிவைக்கப் படுகின்றது. அதிகமாக மின்னணுக் கழிவுகளை ...
Last Updated on Monday, 04 January 2010 00:25
மேலும் படிக்க..
Monday, 15 June 2009 18:01
Rathees
குளோரோ புளோரோ காபன்(Chlorofluorocarbons) இன்று வளிமண்டல மாசாக்கிகளில் முக்கியமான ஒன்றாக மாறிவந்துள்ளது. ஏறக்குறைய 70 வருடங்களுக்கு முன்பு சில சிறப்பான தேவைகளுக்காக கண்டு பிடித்து பயன்படுத்தப்பட்ட இவ் வாயு பிற்பட்ட காலங்களில் பொதுப்பயன்பாடுகளுக்கு வந்தது முதல் அதன் செயற்பாடுகள் வளிமண்டலத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டன. 1950 களில் இருந்து C.F.C உற்பத்தியானது வேகமாக அதிகரித்தது. 1960 களில் வருடம் ஒன்றிற்கு 100,000 தொன்...
Last Updated on Monday, 04 January 2010 00:33
மேலும் படிக்க..
|
|
|
|
Page 1 of 3 |