உலக பொருளாதாரத்தின் 40 வீதத்தினையும் உலகின் மொத்த வறியவர்களின் 80 வீத
தேவையினையும் நிவர்த்தி செய்கின்றது உயிரியல் சூழல். செறிவான உயிர்ப்பல்வகமை கொண்ட சூழல் ஒன்று ஒரு நாட்டின் மருத்துவ தேவைகள், பொருளாதார அபிவிருத்தி, மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு சிறந்த...




காவிச்செல்லப்பட்டு சமுத்திர மேற்பரப்புக்களில் படியவிடப்படும் துகள், தூசிகள் மற்றும் புழுதி என்பன கடல்வாழ் உயிரினங்களின் உணவுவலைகளில் ஆரம்ப இடத்தினை வகிக்கும் மிகச்சிறிய அல்கா இனங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன ஆகும். ஆனால் சில பகுதிகளில் இருந்து குறிப்பாக சகாரா பாலைநிலங்களில் இருந்து காவிச்செல்லப்படும் இவ்வகை தூசி, துகழ்களே அவ் அல்காக்களின் அழிவுக்கும் காரணமாகி வருவதைனை செங்கடலின்...
வடக்காக உள்ள உறைந்த சமுத்திர மேற்பரப்புக்கள் இன்று உருகத்தொடங்கியுள்ளன. அதிகரித்து வரும் புவி வெப்பம் காரணமாக உருகிவரும் ஆர்ட்டிக் சமுத்திர கடல் பனிப்படிவுகள் அப்பிரதேச கடல்வாழ் உயிரினங்களை 2050 க்குள் பாரிய அழிவை நோக்கி இட்டுசெல்லும் என்பதனால்...













