பிரதான தலைப்புக்களில் தொடரவுள்ள புதிய கட்டுரைகள்
புவியியல்
புவிசார் பிரச்சினைகளும் - மரபணுவளமும் - I : புவியின்
ஏனைய வளங்களான நீர், நிலம், பெற்றோலியம் போன்றே இன்று மரபணுவளம் என்பதும் வளமையாக பேசப்படும் ஒரு விடையமாக மாறிவந்திருக்கிறது. உயிரியல் துறையில் முக்கிய இடம் வகிக்கும் மரபணு என்ற பதம் இன்று பெருமளவான புவிசார் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதில் முதலிடம் வகிக்கின்றது. விவசாயத்துறையில் மரபணு தொழில்நுட்பத்தின் அறிமுகமானது இன்று மனிதனின் உணவுத்தேவையின் பெரும்பாகத்தை ஈடுசெய்யும் அளவிற்கு..[பா.றதீஸ் ]கணினிக்கல்வி
கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்: என்றுமே
கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும். இது பிரதான Folders மற்றும் உப Folders என ஒரு நீண்ட ஒழுங்கமைப்பில்...[பா.றதீஸ்] தமிழ் மொழி
தமிழில் பகுபதம் பகாப்பதம் - ஒரு விளக்கம் :தமிழில் உள்ள
சொற்களை பகுபதம், பகாப்பதம் என்ற இருண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். பதங்கள் ஓர் எழுத்தினாலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களினாலோ உருவாக்கப்பட்டு பொருள்தரக்கூடியதாய் அமைந்தவையாகும். பகுபதம் என்பது பகுக்கக்கூடிய அதாவது பிரிக்கக்கூடிய சொற்களை குறிக்கப் பயன்படுகின்றது. இங்கே பிரிக்கக்கூடிய என்பது ஒரு பதம் பிரித்தபின்பும் பொருள்தர வல்லதாக அமையவேண்டும் என்பதை...[பா.றதீஸ்]ஏனையவை
நைல் நதியின் கொடை - புராதன எகிப்திய நாகரீகம்: சிறந்த
தெளிவான காலநிலை, நைல்நதியின் வற்றாத செல்வம், அமைதியான அரசு என்பனவும் புராதன எகிப்திய சமூகத்தின் வலுவான எழுத்தாற்றலுக்கும், கட்டிடக்கலை அமைப்பிற்கும், பிரமிட்டுக்களின் தோற்றுவாய்களுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றில் முக்கியம்வாய்ந்த அதி உன்னத நாகரிகங்களில் ஒன்றான ஆதி எகிப்திய நாகரீகம் நைல் நதியின் கொடை என வர்ணிக்கப்படுகின்றது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நீண்ட வரலாறு கொண்டது. புவி வரலாற்றில்...[பா.றதீஸ்]சிறப்பானது
பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???: நாம் வாழும் இப் பூமி திடீரென
2012 டிசம்பர் 21 இல்முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...[பா.றதீஸ்]* We wish to help them, Who trust us : Join us now...






அனுபவங்களின் விளக்கமாக அமைவது டன், ஒன்றிணைந்த உண்மையைத் தேடுவதாகவும் அமை கின்றது. மெய் யியலாளர்கள் பூரணமான உண்மையைத் தேடுகையினால் அறிவின்மேல் காதல் கொள்ளத் தொடங்கினர். இதனால் கல்வியும், மெய்யியலும் வள ர்ச்சி பெறத்தொடங்கின. காலத்துக்குக் காலம்..
இன்றைய நவீன மனித சமூகத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. அதன் நேரிய பண்புகள் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று முரன்பாடு என்பது என்றுமே வெறுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. முரன்பாடானது உருவாகும் சந்தர்ப்பம் மற்றும்..
நிலைப்படுத்த உதவுவது கலைகளாகும். கலைகள் எமது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. அத்தகைய கலைகளுக்கெல்லாம் முன்னோ டியாகவும், அடித்தளமாகவும் அமைவன கிராமியக் கலைகளென்றால் மிகையில்லை. தெருக்கூத்து, கரகம், ...
கடலளவானது. கற்றது கைமண்ணளவு.. பல்கலைக்கழகம், தொழில்வாய்ப்பு என்ற குறுகிய மனப்பாங்குடன் கற்பது இன்று துரதிஸ்டவசமானது. இதனால் பல சந்தர்ப்பங்களில் கல்வி திணிக்கப்படுவதாக நாம் உணர்வதே கற்றலில் பலருக்கு வெறுப்பினை...
எதிரான சக்திகளின் போர்க்களம் எனவும் அங்கு நாகரீகம் இயல்பூக்கங்களோடு மோதும், சமூக இணக்கம் சமூக விரோதத்தோடு மோதும், தர்க்கரீதியான விவேகம் தர்க்க ரீதியற்றதோடு மோதும் எனவும் உளவியலாளரான சிக்மன் பிரைட் கூறுகின்றார். எனவே
எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம். அதன் வழியே சரியான குறிக்கோளினை கண்டறிய உதவுதல் வழிகாட்டல் எனப்படுகின்றது. அதற்கும் அப்பால் ஆலோசனை கூறல் என்பததை ஒரு நபருக்கு மிகவும் பயனுள்ள..
ஆசிரியர்களாகிய நாமே பொறுப்பேற்றல் வேண்டும். மாணவர்களின் வேறுபட்ட பின்புலங்களுக்கு ஏற்றவகையில் எமது கற்பித்தலின் வடிவம் இசைந்து கொடுக்கவேண்டும். இதனால் நாம் கற்பிக்கும் விடையங்களை மாணவர்கள் கூடியவரை உளவாங்குவர். மாணவர்களின் உள்வாங்கல் திறனையும் தாண்டி...






