பிரதான தலைப்புக்களில் தொடரவுள்ள புதிய கட்டுரைகள்
உலகில் பாலைவனங்கள் பரம்பலும் இயல்பும் : உலகில் பாலை  வனங்கள் புவிக்கோளத்தின் பத்துவீத மேற்பரப்பில் அல்லது மொத்த நிலப்பரப்பின் 33 வீதத்தில் பரந்துகிடக்கும் வரட்சியான, வெப்பமான, அமைதியான நிலப்பரப்புக்கள். இவற்றின் இயல்பு மற்றும் பரம்பல் தொடர்பாக ஆராய்கின்றது இக்கட்டுரை. இயற்கைச் சூழலின் பிரதான சூழல் தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் உலக பாலைவனங்கள் மத்தியகோட்டின் வடக்கு தெற்காக இருந்து மத்தியகோட்டை நோக்கி வீசும் வியாபாரக்காற்றுக்கள் மத்திய கோட்டுப்பகுதியில்...[ பா.றதீஸ் ] கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்: என்றுமே  கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும். இது பிரதான Folders மற்றும் உப Folders என ஒரு நீண்ட ஒழுங்கமைப்பில்...[ பா.றதீஸ்] தமிழில் பகுபதம் பகாப்பதம் - ஒரு விளக்கம் :தமிழில் உள்ள  சொற்களை பகுபதம், பகாப்பதம் என்ற இருண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். பதங்கள் ஓர் எழுத்தினாலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களினாலோ உருவாக்கப்பட்டு பொருள்தரக்கூடியதாய் அமைந்தவையாகும். பகுபதம் என்பது பகுக்கக்கூடிய அதாவது பிரிக்கக்கூடிய சொற்களை குறிக்கப் பயன்படுகின்றது. இங்கே பிரிக்கக்கூடிய என்பது ஒரு பதம் பிரித்தபின்பும் பொருள்தர வல்லதாக அமையவேண்டும் என்பதை...[ பா.றதீஸ்] நைல் நதியின் கொடை - புராதன எகிப்திய நாகரீகம்: சிறந்த  தெளிவான காலநிலை, நைல்நதியின் வற்றாத செல்வம், அமைதியான அரசு என்பனவும் புராதன எகிப்திய சமூகத்தின் வலுவான எழுத்தாற்றலுக்கும், கட்டிடக்கலை அமைப்பிற்கும், பிரமிட்டுக்களின் தோற்றுவாய்களுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றில் முக்கியம்வாய்ந்த அதி உன்னத நாகரிகங்களில் ஒன்றான ஆதி எகிப்திய நாகரீகம் நைல் நதியின் கொடை என வர்ணிக்கப்படுகின்றது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நீண்ட வரலாறு கொண்டது. புவி வரலாற்றில்...[ பா.றதீஸ்] பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???: நாம் வாழும் இப் பூமி திடீரென  2012 டிசம்பர் 21 இல்முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...[ பா.றதீஸ்]
* தமிழில் கல்விக்கான தன்னார்வ இணையம், மேலும்...
Last Updated on Monday, 22 February 2010 12:55
|
Sunday, 28 February 2010 07:02
Suheera Safeek
நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...
Last Updated on Sunday, 28 February 2010 07:37
மேலும் படிக்க..
Thursday, 21 January 2010 18:41
Rathees
2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில் 58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...
Last Updated on Thursday, 21 January 2010 18:48
மேலும் படிக்க..
Wednesday, 30 December 2009 15:58
Rathees
சிறந்த பாதுகாப்புக்களுடன் கூடிய உட்புற கட்டுமானங்களை பிரபலிக்கும் ஐங்கோண வடிவில் அமைந்த யாழ் கோட்டை பாதுகாப்பு அகழி , சாய்வு கொண்ட பாதுகாப்பு அரண், மூடிய வாயில்கள் என அதன் வெளிப்புற பாதுகாப்பு வேலைப்பாடுகளுக்கும் இலங்கையில் எஞ்சியுள்ள ஒரு சிறந்த வரலாற்று தடையமாகும். போர்த்துக்கீசரால் 1619 இல் அமைக்க்பட்ட இக் கோட்டை பின்னர் டச்சுகாரர்களால் தமது வர்த்தகத்தினை இலகுபடுத்தும் நோக்கில் 17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் மீள கட்டியமைக்க்பட்டதுடன் விரிவாக்கமும் செய்யப்பட்டது. யாழ் குடாநாட்டின் ...
Last Updated on Thursday, 25 February 2010 17:24
மேலும் படிக்க..
Wednesday, 23 December 2009 17:20
Rathees
உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...
Last Updated on Thursday, 25 February 2010 17:26
மேலும் படிக்க..
Sunday, 20 December 2009 15:58
Rathees
கார்ல்மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...
Last Updated on Sunday, 03 January 2010 12:22
மேலும் படிக்க..
Tuesday, 15 December 2009 00:22
Rathees
சொற்களை புரிந்துகொண்டதன் பின் அவற்றினை எவ்வாறு ஒரு வாக்கியமாக அமைத்துக்கொள்வது என்பது முக்கியமான விடையமாகும். தமிழ் மொழியினை பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றினை அமைப்பதில் இவற்றின் பங்களிப்பினை தொடர்ந்து பார்க்கலாம். பொதுவாக வாக்கியம் ஒன்று சொற்கள் சில ஒன்று சேர்வதனால் உருவாகின்றது. இதனால் சொற்றொடர்...
Last Updated on Monday, 04 January 2010 08:47
மேலும் படிக்க..
Thursday, 10 December 2009 10:36
Rathees
சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய காலங்களில் அதன் நுகர்வினை அதிகரித்துக்கொண்டதுடன் சுற்றாடல் மீதான தனது மாசுபடுத்தலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது. சென்ற 20 வருடங்களில்...
Last Updated on Monday, 04 January 2010 00:18
மேலும் படிக்க..
Tuesday, 01 December 2009 01:49
Rathees
துருவங்களின் இரவு வானில் சிவப்பு, பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...
Last Updated on Wednesday, 30 December 2009 17:00
மேலும் படிக்க..
Sunday, 29 November 2009 04:20
Rathees
2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...
Last Updated on Tuesday, 15 December 2009 17:13
Login to read more..
|
|
|
|
Page 1 of 11 |